Back to question bank

பாதசாரிகள், கூர்மையான வளைவுகளிலேயோ அல்லது நின்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கு மிக அருகிலேயோ சாலையை கடக்கக்கூடாது. ஏன்?

Answer

தொலைவில் வந்துகொண்டிருக்கும் மற்ற வாகனத்தின் ஓட்டுனர்கள், சாலையை கடந்து செல்லும் நபர்களை காணமுடியாது.